“ உண்டி நான்கு விதத்தில் ஆறு அவைத்திறத்தில்
ஒப்பிலா அன்ப நாயகர் தொண்டர் இச் செயல்
அமுது செய்ய அளித்துள்ளார்”-சேக்கிழார்.
உணவு நான்கு வகைப்படும். அவை முறையே
1.உண்ணல்
2.திண்ணல்
3.நக்கல்
4.பருகல்
இதை ஆறு விதமாக சமைக்கலாம்.
1. இனிப்பு
2. உவர்ப்பு
3. கசப்பு
4. கார்ப்பு
5. துவர்ப்பு
6. புளிப்பு
வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு உண்டில் நாளும் விதத்திலாறு மாக உணவு படைப்போமா………..
Monday, October 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment